ஔரங்கசீப்பிடம் தோற்று 1.5 லட்சம் ரூபாய் அபராதம் கட்டிய ஜோசையா சைல்ட் - கிழக்கிந்திய நிறுவன சாம்ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைத்தது எப்படி?
15s
What happened
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது தற்செயலாக நடந்தது என்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜான் சீலியின் கருத்திற்கு மாறாக, அது திட்டமிடப்பட்டது என்றும் அதை முன்னெடுத்தவர் யார், அவரது பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரை பேசுகிறது.