50 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல் எழுதிய அவர் 2013-ஆம் ஆண்டு சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். இன்று கவிஞர் வாலியின் நினைவு தினம். வாலியால் தனது வாரிசு என அறிவிக்கப்பட்ட கவிஞர் பா. விஜயிடம் வாலி நினைவலைகள் குறித்து பிபிசி சார்பில் பேசினோம்.