'19 இடங்களில் காயங்கள்'; கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் சிறையில் உயிரிழப்பு - என்ன நடந்தது?
15s
What happened
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.